இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள உலகளவிய UCMAS மனக் கணித போட்டியில் 30 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள்பங்கு கொள்கிறார்கள்.
அதில் இலங்கையில் இருந்து 103 மாணவர்கள் பங்குக்கொள்ளகின்றாநிலையில், திருநெல்வேலி ucmas centre இல் இருந்து 30 மாணவர்கள் பங்கு கொள்ளகின்றார்கள்
UCMAS உலககோப்பை ( world cup)கான மனக்கணித போட்டியில் சிறப்பாக 4 மாணவர்கள் பங்குக்கொள்ள தெரிவகியுள்ள நிலையில் திருநெல்வேலி சென்டர் இல் 2 மாணவர்கள் பங்கு கொள்கிறார்கள்.
No comments