Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கனேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை பொறுப்பேற்க யாருமில்லை


துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கனேமுல்ல சஞ்சீவவின் சடலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இதுவரை உறவினர்கள் யாரும் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 

செய்திகளை உடனுக்கு உடன் அறிந்து கொள்ள எமது வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

அவரது உடல் தற்போது கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 


No comments