மனைவியுடன் சென்ற நபர் கடத்தி செல்லப்பட்டு, கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார்
tamilnews1 செய்தி குழுமத்தில் இணைந்து கொள்ள இந்த இணைப்புக்கு செல்லுங்கள்
கொழும்பு மட்டக்குளி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே படுகொலை செய்யப்பட்டுளளார்.
தொலைபேசி அழைப்பொன்று வந்ததை அடுத்து , தனது மனைவியுடன் புளூமெண்டல் புகையிரத நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வந்த நபர்கள் சிலர் அவரை அங்கிருந்து கடத்தி சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொட்டாச்சேனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments