Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, July 19

Pages

Breaking News

மின்மாற்றிகளில் செம்பு கம்பிகளை வெட்டிய நபர் கைது


33,000 வோட் உயர் மின்னழுத்த மின்மாற்றி இணைப்பு அமைப்பிலிருந்து தரையில் இணைக்கப்பட்ட செப்பு கம்பியை வெட்டிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை வீதியில் விநாயகர் கோவில் அருகே மின்மாற்றியின் செப்பு கம்பியை அறுத்துக் கொண்டிருந்தபோது, ​​சந்தேக நபர் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை வேளை  ஹாலிஎல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கஹவத்தை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

மேலும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் 


ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில்

விமான நிலையத்திற்கு அருகில் பட்டம் பறக்கவிட தடை

யாழில் தவிசாளர்களை தொடர்ந்து புறக்கணிக்கும் தேசிய மக்கள் சக்...

சமகால அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடல்

யாழில் கையெழுத்து போராட்டம்

வவுனியா - கூமாங்குளம் வன்முறை சம்பவம்: இதுவரையில் 07 பேர் கை...

ரணில் - ராஜபக்ஷ தரப்பு கொலை குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்...

தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சதீவு விவகாரம் காய்ச்...

யாழுக்கு விஜயம் செய்த சபாநாயகர்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை