அவிசாவளை - இரத்தினபுரி பிரதான வீதியின் கெட்டஹெத்த பகுதியில் மதுபானங்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது.அதனை அடுத்து வீதியில் விழுந்த மதுபான போத்தல்களை பொதுமக்கள் பலரும் எடுத்து சென்றனர்.
No comments