அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (11) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கப்படும்.
No comments