Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, June 5

Pages

Breaking News

இலங்கை மின்சார சபையின் தலைவர் ராஜினாமா


இலங்கை மின்சார சபையின் தலைவர் டாக்டர் திலக் சியம்பலாபிட்டிய தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, அவர் தனது ராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கீழ், திலக் சியம்பலாபிட்டிய செப்டம்பர் 26, 2024 முதல் CEB தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் நியமிக்கப்பட்ட சுமார் 8 அரச நிறுவனத் தலைவர்கள் கடந்த 7 மாதங்களுக்குள் பல்வேறு காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளனர்.