வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் நெய்தல் முன்பள்ளியின் "செயற்பாட்டு மகிழ்வோம் 2025" நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் , உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments