குடும்பத் தகராறு காரணமாக, கணவன் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டுபிடிய, உடவெலவத்த பிரதேசத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடவெலவத்த, ஹட்டுபிடிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
No comments