நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை வைரவர் உற்சவம் இடம்பெற்றது.
No comments