நல்லூரானுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.நல்லூர் மகோற்சவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியிறக்கத்துடன் முடிவடைந்த நிலையில் இன்றைய சனிக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவம் இடம்பெற்றது.
No comments