Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வட மாகாணத்திற்கான புதிய கடற்படைத் தளபதி மாவட்ட செயலரை சந்தித்தார்


வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தம் மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச் சந்திப்பில் மேலதிக மாவட்ட செயலர் கே. சிவகரன், மேலதிக மாவட்ட செயலர் (காணி) பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர்  இ.சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர்   உ.தா்சினி ஆகியோரும் உடனிருந்தார்கள்.

No comments