Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். கடலில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் கடலில் நீராட சென்ற இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளது. 

காரணவாய் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது .

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments