Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். பிறந்து ஒரு சில நிமிடங்களில் இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் பிறந்து ஒரு சில நிமிடங்களில் இரட்டை சிசுக்கள் உயிரிழந்துள்ளன. 

ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் . போதனா வைத்தியசாலையில் இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார். 

குழந்தைகள் பிறந்து சில நிமிடங்களில் இரட்டை குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. 

No comments