Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இன்று முதல் பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்


அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது சீட் பெல்ட் பொருத்தப்படாத வாகனங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments