நல்லூா் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட இராமலிங்கம் சிவகரன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலர், மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உதவிச் செயலாளராக கடமையாற்றி வந்த சிவகாரன் , நாளையதினம் புதன்கிழமை முதல் நல்லூா் பிரதேச செயலகத்தில் தனது கடமையினை பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






No comments