யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும் , மாவட்ட செயலகமும், இணைந்து வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் அலகின் அனுசரணையுடன் நடாத்தும் பண்பாட்டு விழா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
பண்பாட்டு ஊர்வலத்துடன் நிகழ்வு ஆரம்பமாகி தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்று. "யாழ்ப்பாணம்" நூல் வெளியீடும் நடைபெற்றது.














No comments