Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வன்முறை கும்பல் அட்டகாசம் - பெட்ரோல் குண்டும் வீச்சு


யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது. 

கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டின் கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்டு , வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சினை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments