Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஆசிய மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டியில் காங்கேசன்துறை நடேஸ்வரா பழைய மாணவன் சாதனை




இந்தியாவில் இடம்பெற்ற 23 வது ஆசிய மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயது வீரன் தங்க பதக்கம் ஒன்றினையும் , இரண்டு வெள்ளி பதக்கங்களையும் பெற்றுள்ளார். 

இந்தியாவில் கடந்த 5ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையில் நடைபெற்ற போட்டிகளில் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவனான செல்வராஜா ரமணன் , 50 வயது  பிரிவில் பங்குபற்றி உயரம் பாய்தலில் தங்கபதக்கமும் . 

முப்பாச்சல் மற்றும் கோலூன்றிப்பாய்தலில் வெள்ளி பதக்கங்களையும் பெற்று சாதனைபடைத்துள்ளார் 

குறித்த போட்டியில் 22 ஆசிய நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீர்கள் பங்கு பற்றியிருந்தனர் 

அதில் இலங்கையில் இருந்து 250 வீர வீராங்கனைகள் பங்கு பற்றியிருந்தனர் 

No comments