யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நிவாரண பொருட்களுடன் வந்திறங்கிய அமெரிக்க விமானத்தில் இருந்த நிவாரண பொதிகள் அமெரிக்கா இராணுவத்தினரால் இலங்கை விமானப்படை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
அதில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான நிவாரணப் பொதிகள் இன்றைய தினம் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் விமானப் படை அதிகாரிகளால் கையளிக்கப்பட்டது.
யாழ் மாவட்டத்துக்கென 192 பிறீமா நூடில்ஸ் பெட்டிகளும் 150 கோதுமை மா மூடைகளும் கையளிக்கப்பட்டது.









No comments