யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் பெந்தோட்டை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
சுன்னாகம் பகுதியை சேர்ந்த மொரட்டுவா பல்கலைக்கழக மாணவன் , சக மாணவர்களுடன் , பெந்தோட்டை பகுதிக்கு சுற்றுலா சென்று கடலில் நீராடிய வேளை கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்
கடலில் மூழ்கி காணாமல் போன மாணவனை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்ற போதிலும் , மாணவன் உயிரிழந்த நிலையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார்.
சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது









No comments