Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest
Showing posts with label தாயகம். Show all posts
Showing posts with label தாயகம். Show all posts

யாழில். ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று காலை இடம்பெற்றது. நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இருந்து ஆரம்பித்த பேரணி நல்லூர...

இலங்கைக்கு கடல் வழியாக படகில் தப்பி வர முயன்ற இருவர் உட்பட 8 பேர் கைது

தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு  தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தம்பதியினர் மற்றும் அவர்களுக்கு  உதவிய ஆறு பேர் என  08 பேர...

யாழில் ஹயஸ் - லாண்ட்மாஸ்டர் விபத்து ; ஒருவர் உயிரிழப்பு ; ஐவர் படுகாயம்

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் லாண்ட் மாஸ்ரர் - ஹயஸ் ரக வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசா...

யாழில். கடற்தொழிலுக்கு சென்ற முதியவர் சடலமாக மீட்பு

யாழில் மீன் பிடிக்க சென்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கதிரவேல் சுப்பிரமணியம் (வயது 64) என்பவரே சடலமாக ...

இனப்பிரச்சனைக்கு 13ஆம் திருத்தமே தீர்வு

தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு 13ஆம் திருத்த சட்டமே தீர்வாக அமையும் , அதனை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆ...

யாழ் நகர் பகுதியில் வீடுடைத்து நகைகள் கொள்ளை

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றின் ஜன்னல் கம்பிகளை வளைத்து வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் 5 பவுண் நகைகளை கொள்ளைய...

மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் இன்று முதல் புதிய இடத்தில்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்றைய தினம் புதன்கிழமை  முதல் புதிய முகவரியில் இயங்கவுள்ளது. இதுவரை காலமும்...

யாழ்.உரும்பிராயில் வாள்கள் மீட்பு

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.  கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகச...

யாழில் எரிக் சொல்ஹெய்ம்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியிலுள்ள தப்ரபேன் கடலுணவு நிறுவனத்திறற்கு ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் திரு.எரிக்சொல்ஹெய்ம் உள்ளிட்ட குழுவின...

புங்குடுதீவில் மனித எழும்பு கூட்டு எச்சங்கள் - நாளை அகழ்வு பணி

புங்குடுதீவு பகுதியில் மனித எழும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் நாளைய தினம் வியாழக்கிழமை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.  பு...

மின்னல் தாக்கி முன்னாள் போராளி உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டம் ஜயங்கன்குளம் பகுதியில், நேற்றைய தினம் திங்கட்கிழமை மின்னல் தாக்கி இடி விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுட...

யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்தவரை காணவில்லை

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் காணாமல் போயுள்ளார்.  வடமராட்சி பகுதியை சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை...

யாழில் 7 ஆயிரம் அரச காணி துண்டுகள் பகிர்ந்தளிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரையிலான கால பகுதியில் 7 ஆயிரம் அரச காணி துண்டுகள் , காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மாகாண காணி ஆணை...

திருநெல்வேலியில் மூன்று உணவகங்களுக்கு சீல்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கி வந்த மூன்று உணவகங்கள் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.  பொது ச...

யாழில். வீடொன்றின் குளியறையில் இருந்து சடலம் மீட்பு

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இராசநாயகம் ச...

கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு

மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட, கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் திடீரென உயிரிழந்துள்ளார். கந்தரோடை, சுன்னாகம் பகுதியை சேர்ந்த சிறீதரன் ...

கொழும்பில் இருந்து வந்தவர் யாழில் உயிரிழப்ப

கொழும்பில் இருந்து வந்த நபர் ஒருவர் இன்றையதினம் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழ...

புலம்பெயர் தமிழரை தலைவராக கொண்டு யாழில் புதிய கட்சி உதயம்

ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முதல் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அக்கட்சியின் உபதலைவர் அப்பையா இர...

தமிழர்கள் படுகொலை: 5 பொலிஸாருக்கு ஆயுள் தண்டனை

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில், 8 தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்த பாரதிபுரம் பொலிஸ் நிலையத்தின்...