Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஆலய நிர்வாகத்தினர்களுக்கும் அந்தணர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரிக்கிறது

ஆலயங்களின் நிர்வாகங்களுக்கும்,அந்தணர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றமை வேதனை அளிக்கிறது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநா...

யாழில். மயக்கமருந்து தெளித்து 12 பவுண் நகைகள் கொள்ளை

சூரிய மின்கலம் திருத்த வேலைக்கு வந்தவர்கள் என கூறி , வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருத்து தெளித்து சுமார் 12 பவுண் நகையை கொள்ளையடித்து செ...

யாழ். இளைஞனை வெளிநாட்டு அனுப்பி வைப்பதாக 68 இலட்ச ரூபாய் மோசடி - ஆசிரியர் கைது

வெளிநாடு அனுப்பி வைப்பதாக 68 இலட்ச ரூபாயை மோசடி செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணத்தில் இருந்து ...

யாழில். போதைப்பொருளுடன் கைதான இளைஞனை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்று அனுமதி

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான இளைஞனை 78 மணிநேரம்  பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய யாழ் . நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள...

கடற்படையினரை கடத்த முயற்சித்த இந்திய கடற்தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு - இருவர் காயம்

இலங்கை கடற்படையினரை கடத்த முயன்ற இந்திய கடற்தொழிலாளர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு கடற்தொழிலாளிகள் காயமடைந்...

தமிழரசு கட்சியால் பிற்போடப்பப்ட்ட கலந்துரையாடல்

தமிழரசு கட்சியின் முடிவுக்காக , தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.  தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் ஏற்பாட்டில் , தமிழ...

சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக நினைவு கூர அழைப்பு

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக நினைவு கூர்ந்து தமிழ் மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் சர்வதேசத்திற்கு மட்டுமல்ல அனுர அ...