Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணியில் மீட்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காட்ட வாருங்கள்

செம்மணி மனிதப்புதைகுழிகளின் அகழ்வுப்பணிகளில் இதுவரை மீட்கப்பட்டுள்ள தடயப்பொருட்கள் பொதுமக்களால் அடையாளப்படுத்தப்படுமாக இருந்தால், அவற்றை அடி...

செம்மணி 2 மனித புதைகுழிகளில் இருந்து இன்றும் 4 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடை...

"இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கான நடமாடும் சேவை" - ஆகஸ்ட் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில்

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக          "இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு - ஒற்றுமையின் தூய்மையான பயணம்" எனும் கருப்பொ...

வேலணை பிரதேச சபை எல்லைக்குள் குழாய்க்கிணறு அடிக்க அனுமதி அவசியம் ; மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்,  நடைமுறைகளை மீறி செயற்பட...

முன்னணி தயாரித்த கடிதத்தில் கையொழுத்திடோம் - சுமந்திரன் உறுதி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சில சிவில் அமைப்புக்களுடன் தயாரித்த ஜெனீவா தொடர்பான கடிதத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கையொப்பம் இடாது என அக்கட...

மாகாண சபைத் தேர்தலுக்குத் தடையாக உள்ள சட்ட திருத்தத்தை மேற்கொண்டு அதனை நிறைவேற்ற வேண்டும்

அண்மையில் தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியாவுக்கு சென்ற போது அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளை சந்தித்தேன். இதன்போது இலங்கை தொடர்பான தீர...

குருநகரில் உதைப்பந்தாட்ட அறிவிப்பாளர் மீது தாக்குதல் .

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற உதைப்பந்தட்ட போட்டியில் அறிவிப்பாளராக கடமையாற்றி விட்டு , திரும்பிய அறிவிப்...