Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் - நீதி அமைச்சர் உறுதி

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கு தேவையான நிதியினை எமது அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அகழ்வின் பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கும் நிதிகள...

செம்மணிக்கு வருகை தந்த நீதி அமைச்சரின் கவனத்தை ஈர்க்க போராட்டம்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி பகுதிக்கு வருகை தந்த நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினர் மற்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்த...

செம்மணியில் இன்றும் 03 என்புகூடுகள் மீட்பு - நேரில் பார்வையிட்ட நீதி அமைச்சர்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 03 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் கா...

செருப்பு மாலை போட்டிருந்த தனது பதாகையை கிழித்து எடுத்து சென்ற அருச்சுனா

யாழில். தனது பாதகைக்கு செருப்பு மாலை அணிவித்ருந்த பதாகையை கிழித்து , தனது காரில் எடுத்து சென்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநா...

யாழில். அருச்சுனா எம்.பிக்கு செருப்பு மாலை

யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதி...

தெல்லிப்பழை வைத்தியசாலையை சிங்கள பேரினவாதத்திற்குள் முடக்கிவிட்டு மக்களை நடுத்தெருவில் விட போகிறார்கள்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திக்குள் கொண்டு போய் சிங்கள பேரினவாதத்திற்குள் முடக்கிவிட்டு மக்களை நடுத்தெருவில் விடும் நோக்கத்தோடு தான் ...

யாழில்.இருந்து தங்கம் கடத்த முற்பட்ட 08 பேரும் சுங்க அதிகாரிகளின் காவலில்.

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 08 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் சுங...