Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தூய்மை பணியாளர்களுக்கு 25 இலட்சம் ரூபாய் வழங்கிய லோரன்ஸ்


கொரோனா நிவாரண பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நடிகர் ராகவா லோரன்ஸ்  தூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் 25 இலட்சம் ரூபாய் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ராகவா லோரன்ஸ் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு உதவும் பொருட்டு தனது அடுத்த படத்தின்  சம்பளத்தில் இருந்து 25 இலட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இதன்படி தூய்மை பணியாளர்களின் வங்கிக் கணக்கில் 25 இலட்சத்து 38 ஆயிரத்து 750 ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேன் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

No comments