Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மகாராஷ்டிராவில் 10,000 பேருக்கு கொரோனா!



மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 மாதங்களுக்குப் பின்னர் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்திற்கும் அதிகாணாமவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புனே, நாக்பூர், நாசிக், அவுரங்காபாத் , அமராவதி உள்ளிட்ட நகரங்களில் அதிக அளவில் கொரோனா பரவியதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments