‘செழிப்பான பார்வை' கொள்கை அறிக்கையின் கீழ் புனிதத் தலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கதிர்காமம் புனிதத்தலம் மற்றும் யாத்திரை செய்பவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இதன்மூலம் கதிர்காமத்தை சுற்றியுள்ள இடங்களை பசுமையான இடங்களாக அபிவிருத்தி செய்வதுடன் யாத்திரை செய்பவர்களுக்கு போதுமான ஓய்வு மற்றும் ஆன்மீக வசதிகளை வழங்குவதே இவ்வேலைத்திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.
இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் 120 மில்லியன் ரூபா செலவில் நடைபாதை ஒன்று அமைக்கப்படவுள்ளதுடன், துட்டகை
மேலும் இறுதியாக 1947 ஆம் ஆண்டு துடுவெவ புனர்நிர்மாணம் செய்யப்பட்டதன் பின்னர் அக் குளத்தை புனர்நிர்மாணம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
No comments