இதன்போது பங்களாதேஷின் இராஜதந்திர அதிகாரிகளும் கலந்து கொண்டதுடன், அதனை தொடர்ந்து கௌரவ பிரதமர் அவர்கள் அந்நாட்டு விருந்தினர் புத்தகத்தில் சிறப்பு குறிப்பொன்றை வெளியிட்டார்.
பிரதமர் வெளியிட்ட குறிப்பு வருமாறு,
பங்களாதேஷ் சுதந்திர போரின்போது தங்களின்
பங்களாதேஷின் சுதந்திரத்தை போற்றும் அனைவரதும் எதிர்காலத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த அனைத்து பங்களாதேஷ் மக்கள், சுதந்திரமான, பெருமை வாய்ந்த பங்களாதேஷை உருவாக்கும் பங்கபந்து ஷெயிக் முஜிபுர் ரஹ்மானின் (Bangabandhu Sheikh Mujibur Rahman) கனவிற்கு சிறந்த சாட்சியாகும்.
No comments