தலைமன்னாரில் தொடருந்துடன் பாடசாலை பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மாணவர்களுக்கு குருதி ஏற்ற வேண்டிய நிலையில் குருதிக்கொடையாளர்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
மன்னார் பொது வைத்தியசாலையில் மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இரண்டு மாணவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு அதிதீவிர சிகிச்சை வழங்கப்படுவதாக மன்னார் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments