Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

200அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து;13 பேர் பலி - 30 பேர் படுகாயம்! (காணொளி)

பதுளை- பசறை வீதியூடாக பயணித்த பேருந்தொன்று இன்று (சனிக்கிழமை) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணம் மேற்கொண்ட 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை- லுனுகலை பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து,  பசறை 13ஆம் கட்டையில் வைத்து சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

காணொளிக்கு :- https://www.youtube.com/watch?v=PBsy7g9673w






No comments