நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உள்பட்ட திருநெல்வேலி மத்தி - வடக்கு, கிராம அலுவலகர் பிரிவு (J/114) தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சந்தைஇ நேற்று அடையாளம் காணப்பட்ட 127 கொரோனா தொற்றாளர்களில் 51 பேர் குறித்த கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கின்றனர். அந்நிலையிலையே அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
குறித்த பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
No comments