தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான செ. கஜேந்திரன் அம்பாறை மாவட்டத்தில் மக்கள் சந்திப்புக்களை நேற்றைய தினம் புதன்கிழமை நடாத்தி இருந்தார்.
நாவிதன்வெளி சொறிக்கல்முனை மக்களையும் , பெரியநிலாவணை கிராம தொடர்மாடி குடியிருப்பு பகுதி மக்களையும் , நிந்தவூர் மக்களையும் சந்தித்து அவர்களுடைய தேவைகள் , குறைப்பாடுகளை கேட்டறிந்து கொண்டார்.
.
No comments