இன்று உலகம் எதிர்கொள்ளும் பல சிக்கல்களிலுருந்து விடுபடவும் அன்பும் இரக்கமும் கொண்ட ஒரு மனிதாபிமான சமூகத்தில் வாழவும் இந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் உறுதிகொள்வோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும், இயேசு நாதர் அன்று போதித்த மனித விடுதலை பற்றிய செய்தி சமூகத்திற்கு ஒரு பலமான அடித்தளமாக விளங்குகிறது என்னும் அவர் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி பின்வருமாறு
No comments