Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சாவகச்சேரியை சேர்ந்த பெண் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி முல்லேரியா தொற்று நோயியல் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். www.tamilnews1.com 

சாவகச்சேரி கல்வயலை சேர்ந்த 59 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். அவரது உடலம் சுகாதார விதிமுறைகளின் கீழ் முல்லேரியாவில் மின் தகனம் செய்யப்படவுள்ளது.  www.tamilnews1.com  www.tamilnews1.com 

No comments