சாவகச்சேரி , மீசாலை பகுதியை சேர்ந்த 68 வயதான முதியவர் இன்றைய தினம் திடீரென நோய் வாய்ப்பட்ட நிலையில் , வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து உயிரிழந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அவரது மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அவரது மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.









No comments