Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இணுவிலில் ஒரு பகுதியை முடக்க தீர்மானம்!


யாழில் மேலும் ஒரு கிராம அலுவலர் பிரிவினை  தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவு அனுமதி கோரியுள்ளது. www.tamilnews1.com 

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில்  தொற்றாளர்கள் இனங் காணப்பட்ட  மூன்று கிராமங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலையில், உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இணுவில் ஜே190 கலாஜோதி கிராம சேவகர் பிரிவில்  அதிகளவில்  தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுதன்  காரணமாக இணுவில் கிராமத்தின்  ஒரு பகுதியினை   தனிமைப் படுத்துமாறு சுகாதாரப் பிரிவினரால் கோரி யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு  செயலணியின்  அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

www.tamilnews1.com 

No comments