Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில்.கொரோனா தொற்றால் இன்று ஒருவர் உயிரிழப்பு!


கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. www.tamilnews1.com 

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64ஆக உயர்வடைந்துள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரந்துள்ளார்.

www.tamilnews1.com 

No comments