Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில்.கொரோனா மரணம் 113ஆக உயர்வு - இன்றும் ஒருவர் மரணம்!


யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 113 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்

No comments