வவுனியாவில் பலத்த வெட்டுக்காயங்களுடன் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. www.tamilnews1.com
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தரம் 09இல் கல்வி கற்கும் உதயசந்திரன் சஞ்சீவன் (வயது 14) எனும் மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளான். www.tamilnews1.com
வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள சிறுவனின் வீட்டுக்கு பின்புறமாக சிறுவனின் சடலம் காணப்பட்டதை அடுத்து அயலவர்களால் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் , சடலத்தை மீட்டு , பிரேத பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர். www.tamilnews1.com
சிறுவனின் தலையில் பலத்த அடி காயம் காணப்படுவதாகவும் , கழுத்தில் பாரிய வெட்டுக்காயம் காணப்படுவதாவும் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments