பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 13.9 மில்லியன் ரூபாய் பணத்தினை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
பிரபல போதைப்பொருள் வர்த்தகரான சரித் சந்தகெலும் எனும் ரன்மல்லி என்பவர் தற்போது டுபாயில் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது மனைவியின் சகோதரரின் பன்னிப்பிட்டிய வீட்டில் இருந்தே குறித்த பணம் மீட்கப்பட்டுள்ளது.
No comments