Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்

 


இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளால் 473 கடல் உயிரினங்கள் மரணித்துள்ளன.

இந்த விடயம் தொடர்பாக கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த பாதிப்புகளால் இதுவரையில் 417 ஆமைகளும், 48 டொல்பின்களும், 8 திமிங்கிலங்களும் உயிரிழந்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments