Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் இன்றும் ஒருவர் கொரோனோவால் மரணம்!


யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் – குருநகரைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 116 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்

No comments