முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்திங தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் 15 பேர் இன்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறி நாடாளுமன்ற சுற்றுவட்டம் அருகே போராட்டம் நடத்தியதற்காக 16 பேரும் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
No comments