காலி ஊரகஸ்மங்ஹந்திய தேவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஊரகஸ்மங்ஹந்திய தேவத்த சந்தியில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் அப்பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments