புல்லு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் புல்லு வெட்டியினை வாளாக உருமாற்றம் செய்து அதனை மறைத்து எடுத்து சென்ற இளைஞன் காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புல்லு வெட்டியின் கை பிடியினை மாற்றம் செய்து , புல்லு வெட்டியின் இரு பக்கங்களையும் கூர்மையாக்கி அதனை வாளாக உரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. www.tamilnews1.com
குறித்த இளைஞனிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். www.tamilnews1.com
No comments