முக கவசத்தை உரிய முறையில் அணியுமாறு அறிவுறுத்திய பொது சுகாதார பரிசோதகர் மீது நபரொருவர் மண் வெட்டியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். www.tamilnews1.com
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த சுகாதார பரிசோதகர் மட்டக்களப்பு வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். www.tamilnews1.com
www.tamilnews1.com
No comments