யாழில் 12 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடனும் , 1 இலட்சத்து 55ஆயிரம் ரூபாய் பணத்துடனும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். www.tamilnews1.com
யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இருவரையும் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் கைது செய்துள்ளனர். www.tamilnews1.com
குறித்த இருவரும் , போதை பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் எனவும் , போதை பொருள் விற்பனை ஊடாக பெறப்பட்ட பணத்துடனையே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவிக்கிறது. www.tamilnews1.com
இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
www.tamilnews1.com
No comments