சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் பரவிவரும் செய்திகள் குறித்து கேட்டு போதே , அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பால்மாவிற்குத் தட்டுப்பாடு இருப்பதாக அரசாங்கத்திற்குத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.அங்காடிகளில் பால்மாவிற்கு தட்டுப்பாடு நிலவவில்லை. போதுமானளவு பால்மா இருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்கம் உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதிலும் அதீத கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் ரமேஸ் பத்திரன குறிப்பிட்டார்.
No comments