Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த பொறுப்பதிகாரிக்கு சத்திர சிகிச்சை!


ஆர்ப்பாட்டத்தை தடுக்க முற்பட்ட மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காயமடைந்த நிலையில், வைத்திய சாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ள பொறுப்பதிகாரிக்கு மூன்று மணி நேர சத்திர கிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   www.tamilnews1.com 

  நாடாளுமன்றுக்கு அருகே நேற்று (03) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மஹரகம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் நிலையத்தின்  பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எச். ஜனகாந்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  www.tamilnews1.com 

 குறித்த பொலிஸ் அதிகாரியின் இரண்டு விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக, மூன்று மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

போராட்டத்தின் போது, ​​ஆர்ப்பாட்டக்காரர்கள்,  வீதி தடுப்பைத் தூக்கி எறிய முயன்ற நிலையில் அதனை தடுக்க முற்பட்ட போது பொலிஸ் அதிகாரி காயமடைந்தார்.  www.tamilnews1.com 

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை திரும்பப் பெறக் கோரி, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது   www.tamilnews1.com 
 www.tamilnews1.com 
 

No comments